
விஜய் தான் முதலில் வாழ்த்து சொன்னார் - வெங்கட் பிரபு
இந்த நிலையில் நேற்று ஆகஸ்ட் 31ம் தேதி மங்காத்தா வெளியாகி 12ம் வருடத்தை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு வெங்கட் பிரபு தனது சமூகவலைதளத்தில் நன்றி தெரிவித்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் " விஜய் படத்திற்காக பிஸியாக உள்ள போது அஜித் படம் குறித்து பதிவிட்டுள்ளார். இது தான் சினிமாவில் அழகு" என பதிவிட்டிருந்தார். இதற்கு வெங்கட் பிரபு "விஜய் சார் தான் முதலில் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்" என பதில் அளித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!