
புதியவர்கள் உருவாக்கும் வங்கி கொள்ளை படம்
படம் பற்றி இயக்குனர்கள் கூறியதாவது : இது வங்கி கொள்ளையை மையமாக கொண்ட படம். முழுக்க முழுக்க சென்னை, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை, அம்பத்தூர், குரோம்பேட்டை போன்ற இடங்களில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணி நடந்து வருகிறது. என்றார்கள்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!