
கட்டணங்களை உயர்த்த சினிமா தியேட்டர் சங்கத்தினர் கோரிக்கை மனு
ஜூலை 04, 2023
Advertisement
தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர் கட்டணங்களை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அதில், “கடந்த 16 அக்டோபர் 2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதிம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடை முறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தெரிவித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை வைத்துள்ள கட்டணங்கள் விவரம்…
* மல்டிபிளக்ஸ் -- ஏசி தியேட்டர் ரூ.250, நான் ஏசி ரூ.150
* மாநகரம், நகரம், டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து - ஏசி தியேட்டர் ரூ.200, நான் ஏசி ரூ.120
* ஐமாக்ஸ் - ரூ.450
* எபிக் - ரூ. 400
* சாய்வு இருக்கை தியேட்டர்கள் - ரூ.350
அதில், “கடந்த 16 அக்டோபர் 2017 அன்று தமிழக அரசாணை மூலம் எங்களுக்கு கட்டண விகிதிம் நிர்ணயித்து ஆணையிட்டது. 6 ஆண்டுகள் கடந்து விட்டதாலும் நடை முறை செலவுகள் அதிகரித்து விட்டதாலும் திரையரங்குகள் நடத்த முடியாத சூழல் உள்ளது. எனவே திரையரங்க உரிமையாளர்களை காப்பாற்ற கீழ்க்கண்டவாறு கட்டணங்களை உயர்த்தி வழங்கும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்,” என தெரிவித்துள்ளனர். அவர்கள் கோரிக்கை வைத்துள்ள கட்டணங்கள் விவரம்…
* மல்டிபிளக்ஸ் -- ஏசி தியேட்டர் ரூ.250, நான் ஏசி ரூ.150
* மாநகரம், நகரம், டவுன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து - ஏசி தியேட்டர் ரூ.200, நான் ஏசி ரூ.120
* ஐமாக்ஸ் - ரூ.450
* எபிக் - ரூ. 400
* சாய்வு இருக்கை தியேட்டர்கள் - ரூ.350
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!