
கூட்டத்தில் சிக்கித் தவித்த தமன்னா
திருவனந்தபுரத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க தமன்னா சென்றார். அவரை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டு நின்றனர். அவர்களை பார்த்து கையசைத்தபடியே சென்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது திடீரென்று ரசிகர்கள் கூட்டம் தமன்னாவை சூழ்ந்து செல்பி எடுத்தனர். இதனால் கூட்டத்தில் தமன்னா சிக்கினார். அப்போது சிலர் அவரை தவறாக தொட்டனர். கையை பிடித்தும் இழுத்தனர். இதனால் அதிர்ச்சியான தமன்னா ரசிகர்களை பார்த்து கோபமாக கத்தினார். பாதுகாவலர்கள் அவரை பத்திரமாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!