
அண்ணனின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்காத நிஹாரிகாவின் கணவர்
இந்த நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்த நிச்சயதார்த்த நிகழ்வுக்கு நிஹாரிகாவின் கணவர் கலந்து கொள்ளவில்லை. நிஹாரிக்காவின் கணவர் சைதன்யா இந்த நிகழ்வில் வேண்டுமென்றே கலந்து கொள்ளவில்லையா அல்லது அவருக்கு அழைப்பு அனுப்பப்பட்டதா? இல்லை இந்த கருத்து வேறுபாடு காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லையா என்பது தெரியவில்லை.. அதேசமயம் நிஹாரிகாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!