
ரஜினிகாந்துடன் ஆஸ்திரேலியா நாட்டு தூதர் சந்திப்பு
அந்த வகையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பார்ரி ஓ பார்ரல், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அது பற்றி அவருடைய டுவிட்டர் தளத்தில், “நாடுகளுக்கு இடையில் உள்ள மக்களை ஒன்றுக்கொன்று இணைப்பதிலும், கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் சினிமாவுக்குத் தொடர்புண்டு. சாதனை நடிகரான ரஜினிகாந்தை சந்தித்துப் பேசியது அற்புதமானது. அவரது அடுத்த படமான "ஜெயிலர்" படத்திற்காக எனது வாழ்த்துகளையும் தெரிவித்தேன்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!