
மீண்டும் இணைந்த அடங்க மறு கூட்டணி!
இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் தங்கவேல் கடந்த மூன்று வருடங்களில் நடிகர்கள் விஷால், கார்த்தி ஆகியோருடன் கதை கூறி காத்திருந்தார். ஆனால், அந்த படங்கள் எதுவும் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த நிலையில் மீண்டும் அவர் ஜெயம் ரவிக்கு கதை கூறியுள்ளார். இந்த படத்தில் நடிக்க ஜெயம் ரவியும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!