
மகேஷ்பாபுவுக்கு நான் தான் வில்லன் : கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அதிரடி
மேலும் அந்த படத்தில் மகேஷ்பாபு அல்லது அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க வேண்டும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க வேண்டும், இந்தப் படத்தில் நான் வில்லனாக நடிக்க வேண்டும். காரணம் அது என்னுடைய இயற்கை குணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்ல ஆரம்பத்தில் எனக்கு மூன்றே மூன்று ஹிந்தி பாடல்கள் தான் தெரியும் என்றும் அந்த சமயத்தில் தான் ஐதராபாத்தை சேர்ந்த சில ரசிகர்கள் புட்டபொம்மா பாடலுக்கு ஆட முடியுமா என்று கேட்டனர் என்றும் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்தப் பாடலுக்கு ஆடி வீடியோ வெளியிட்டேன் என்றும் கூறியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!