
காஜல் அகர்வால் படத்திற்கு கோர்ட் தடை
இந்த நிலையில் படத்தை தயாரிப்பு நிறுவனமே நேரடியாக வெளியிட முயற்சி செய்து வருவதாகவும், இதனால் விநியோகஸ்தர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், எனவே படத்தின் வெளியீட்டுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சஞ்சித் சிவா ஸ்டூடியோ சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!