
சுந்தர்.சி படத்தில் விஷாலுக்கு பதிலாக பிருத்வி ராஜ்?
இந்நிலையில், இந்தப் படத்தை இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க முன் வந்துள்ளனர். ஆனால் படப்பிடிப்பு துவங்க தாமதமான காரணத்தால் ஜெயம் ரவி இப்படத்தை விட்டு விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நடிகர் விஷால் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். தற்போது விஷாலுக்கு குறைவான சம்பளம் பேசப்பட்டதால் இத்திரைப்படத்தில் இருந்து விஷால் விலகியதாக கூறப்படுகிறது. இப்போது விஷாலுக்கு பதிலாக மலையாள நடிகர் பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதம் துவங்குகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!