
ஸ்டன்ட் மாஸ்டர் இயக்கும் படம்
படம் பற்றி ஜெய்ந்த் கூறியதாவது: அநியாயத்தை கண்டு பொங்கி எழும் காவல் அதிகாரியின் கதை. கதாநாயகன் வெங்கட் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே கன்னட படங்களில் நடித்துள்ளார். தமிழுக்கு அறிமுகமாகிறார். கள்ளச்சாராயம் மற்றும் பெண்களை கடத்தும் பெரிய மனிதர்களை இந்தப் படம் தோலுரித்து காட்டுகிறது. என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!