
லியோ காஷ்மீர் ஷெட்யூலை நிறைவு செய்த சஞ்சய் தத்
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சென்னையில் நடைபெறும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொள்ள இருக்கிறார். கன்னடத்தில் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் முதன் முதலாக வில்லனாக அடி எடுத்து வைத்த நடிகர் சஞ்சய் தத்திற்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!