
அருள்நிதியின் ‛கழுவேத்தி மூர்க்கன்
இயக்குனர் கூறுகையில், ""படத்தின் கதை, உண்மை சம்பவமா என கேட்கின்றனர். உண்மையாக நடக்கிற கதையே இப்படம். தற்போது நடக்கும் சம்பவத்தையும், ராமநாதபுரத்தில் உள்ள கழுமரங்களையும் இணைத்து பின்னப்பட்ட கதை இது. ஆக்சன் கலந்த கமர்ஷியல் படம். இமான் இசையமைத்துள்ளார்,"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!