
கணவர் இறந்த 3வது வாரத்திலேயே இயக்குனர் கே.விஸ்வநாத்தின் மனைவியும் மறைவு
இந்த நிலையில் கே.விஸ்வநாத் இறந்து 24 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேற்று இரவு அவரது மனைவி ஜெயலட்சுமியும் உடல்நல குறைவு காரணமாக காலமானார். தொடர்ந்து இப்படி இரண்டு மூத்த குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளது அவர்கள் குடும்பத்தில் மட்டுமல்ல தெலுங்கு திரையுலகிலும் கூட சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!