
தண்டட்டி : கிராமத்து காமெடி படம்
கதை பற்றி தயாரிப்பு தரப்பில் விசாரித்தபோது கிடைத்த தகவல் : இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாகி உள்ளது. கிராமத்து வயது மூத்த பெண்ணான ரோகிணியின் காதில் தொங்கும் தண்டட்டி மீது எல்லோருக்கும் ஒரு கண். அவரும் அதை பற்றி பெருமையாக பேசித் திரிவார். ஒரு நாள் அவர் இறந்து விட அந்த தண்டட்டிக்கு யார் வாரிசு என்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதை தீர்த்து வைக்க போலீசான பசுபதி வருகிறார். இதை வைத்து காமெடியாக சொல்லும் படம். அதோடு கிராம மக்களின் வாழ்க்கையில் தங்கம் எந்த அளவுக்கு முக்கியத்தும் பெறுகிறது என்பதையும் பேசும் படம் என்கிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!