
தெலுங்கு, கன்னட நடிகர்களின் பான் இந்தியா படத்தில் பிரியா பவானி சங்கர்
படம் பற்றி இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் கூறியதாவது: ஜீப்ரா என்ற தலைப்பே ஆர்வத்தை அதிகப்படுத்தும். சதுரங்க ஆட்டத்தைப் போலவே படமும் திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கும். இரண்டு வலிமை மிக்கவர்களின் மோதல் தான் படம். முதல் ஷெட்யூலை 50 நாளில் முடித்துள்ளோம். அடுத்த ஷெட்யூல் ஐதராபாத், கோல்கட்டா மற்றும் மும்பை பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!