
சிம்புவின் பெருந்தன்மையை புகழ்ந்த விஜய்
சமீபத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய், சிம்பு இந்த படத்தில் பாடியுள்ள பாடல் பற்றி குறிப்பிட்டு இந்த பாடலை பாடுவதற்காக அவர் ஒரு ரூபாய் கூட சம்பளமாக பெற்றுக்கொள்ளவில்லை என கூறி சிம்புவின் பெருந்தன்மை குறித்து சிலாகித்து பாராட்டினார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!