
அரசியல் கதையில் சூர்யாவின் வாடிவாசல் - வெற்றிமாறன் வெளியிட்ட புதிய தகவல்!
இந்த நேரத்தில் வெற்றி மாறன் அளித்துள்ள ஒரு பேட்டியில், வாடிவாசல் 1960களில் நடைபெறும் கதையில் உருவாகிறது. குறிப்பாக இந்த படத்தில் ஜல்லிக்கட்டு மையமாக இருந்தாலும், அந்த காலகட்டத்தில் நடக்கும் அரசியல் கதையில் வாடிவாசல் உருவாகிறது என்று தெரிவித்திருக்கிறார் வெற்றிமாறன். அந்த வகையில் அரசியலை மையப்படுத்தி ஏற்கனவே அவர் இயக்கிய வடசென்னை, அசுரன் படங்களை போன்ற பீரியட் கதையில் சூர்யா நடிக்கும் வாடிவாசலும் உருவாகிறது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!