
ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் மீண்டும் மோதல்
கவுதம் மேனனுடன் ஜி.வி.பிரகாஷ் இணைந்திருக்கும் இரண்டாவது படம். இதில் கவுதம் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். 6 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை சுற்றி கதை பின்னப்பட்டுள்ளது. அடர்ந்த காடுகளிலும் படமாக்கி உள்ளனர். படப்பிடிப்புகள் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடக்கின்றன. செல்பி படத்திற்கு பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாசும், கவுதம் மேனனும் இதில் மோதுகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!