
விஜய் உடன் நடித்ததே திருப்தி : பிரமிக்கும் சம்யுக்தா
கொஞ்ச நேரமே வந்து போகும் கதாபாத்திரம் என்றாலும் விஜய்யுடன் நடித்த காட்சிகள் தனக்கு திருப்திகரமாக அமைந்தது என்று கூறியுள்ளார் சம்யுக்தா. படப்பிடிப்பில் விஜய்யுடன் நடித்த பழகிய அனுபவம் குறித்து கூறும்போது விஜய்யின் நடிப்பை, அவரது அர்ப்பணிப்பு உணர்வை நேரில் பார்ப்பது பிரமிப்பாக இருந்தது அவருடைய குடையை கூட அவரே தான் தன் கையில் வைத்துக்கொண்டு பிடித்துக் கொள்கிறார். அந்த அளவிற்கு அவர் எளிமையான மனிதர். அவரது நடிப்பை இன்னும் படம் வெளியாவதற்கு முன்பே பார்த்து ரசித்த முதல் ஆள் என்பதால் ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்” என்று விஜய் பற்றி பிரமித்து கூறியுள்ளார் சம்யுக்தா.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!