
4வது தமிழ் படத்தை தயாரிக்கும் ஷர்மிளா
படம் பற்றி ஷர்மிளா மந்த்ரே கூறியதாவது: இதன் கதைதான் என் கவனத்தை இழுத்தது. நாங்கள் தயாரித்த அனைத்துப் படங்களும் த்ரில்லராகவே இருந்தன. அதனால் ரொமான்ஸ் காமெடி கதையை பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்தோம். கதை புதிதாக இருந்தது. அதனால் உடனடியாக படத்தை ஆரம்பித்துவிட்டோம். இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலை லண்டனில் தொடங்கி இருக்கிறோம் என்றார். இவர் தயாரித்த சண்டக்காரி படம் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!