
புதுமுகங்களின் நோக்க நோக்க
படம் பற்றி இயக்குனர் முத்துகுமார் கூறியதாவது: தொலைக்காட்சி ஊடகத்தில் பணிபுரியும் நேர்மையான நிருபர் பிரதிமா, இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவித்த நேரத்தில் நடந்த சட்டவிரோத பண மாற்றுதலை ஆவணமாக்கி ஒளிபரப்புக்கு செல்லும் வேளையில் சமூக விரோதிகளால் கொலை செய்யப்படுகிறாள். அவளது ஒரே மகளையும் கொன்று விடுகின்றனர். நாயகியின் பெண் குழந்தை எப்படி அந்த கயவர்களை பேயாக உருமாறி பழிவாங்குகிறாள், கடவுள் அவளுக்கு எப்படி உதவுகிறார் என்பதுதான் படத்தின் கதை.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!