
கோப்ரா படத்தை இரண்டு முறை பார்த்தால் தான் கதை புரியும் : அஜய் ஞானமுத்து
அதையடுத்து இன்னொரு ரசிகர் கோப்ரா படத்தின் கதையே புரியவில்லை என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டார். அதற்கு அஜய் ஞானமுத்து, குழப்பமான கதை அம்சம் கொண்ட படங்கள் எனக்கு பிடிக்கும் என்பதால் அதுபோன்ற கதையில் இந்த படத்தை எடுத்தேன். ஆனபோதிலும் நீங்கள் கோப்ரா படத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தால் கண்டிப்பாக படத்தின் கதை உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன் என அவருக்கு பதில் கொடுத்துள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!