
நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல - சூரி
இந்நிலையில் சென்னையில் நேற்று நடந்த இந்தப்பட பிரஸ் மீட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சூரி, ‛‛மதுரை விழாவில், ஆயிரம் அன்னச்சத்திரம் கட்டுவதைவிட, ஆயிரம் கோயில்கள் கட்டுவதைவிட ஒரு ஏழைக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது என்று பாரதியாரின் கூற்றைத் தான் கூறினேன். நான் கடவுளுக்கு எதிரானவன் அல்ல. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காகவும் கூறிவில்லை. மதுரை மீனாட்சி அம்மனின் தீவிர பக்தன் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!