
தமிழில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகர்
இவருடன் நடிகர்கள் சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனீஸ்காந்த், அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன், ரம்யா சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்திருக்கிறார்.
தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். குமரி மாவட்ட பின்னணியில் உருவாகும் கடற்கரையோட அண்டர்கிரவுண்ட் தாதாக்களின் கதை.
இப்படத்தின் படபிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில், கொச்சி என பல்வேறு இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது. கடந்த ஜுன் 10 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டு, திட்டமிட்டப்படி ஒரே கட்டமாக நடைபெற்று நிறைவடைந்திருக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!