
50வது படம் ரிலீஸ் - ஹன்சிகா நெகிழ்ச்சி
இந்த நிலையில் ஹன்சிகா வெளியிட்ட அறிக்கை : என்னுடைய ரசிகர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர்தான். ரசிகர்களின் அமோகமான ஆதரவினால் 50 படங்களில் நடித்து விட்டேன். இந்த மஹா படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்து. மேலும், ஒரு நடிகை 50 படங்களில் நடிப்பது எளிதான காரியம் அல்ல . அளவற்ற அன்பு கொண்ட ரசிகர்களை பெற்ற ஒரு நடிகையால்தான் இந்த அளவுக்கு சினிமாவில் சாதிக்க முடியும். இதுவரை எனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு மிக்க நன்றி. இந்த மஹா படத்தில் எனக்கு ஆதரவாக இருந்த நண்பர் சிம்புவுக்கும், சக நடிகர்களுக்கும் எனது ஐம்பதாவது படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!