
சொந்த படத்தை ஓடிடியில் வெளியிடும் அமலாபால்
இது ஒரு க்ரைம் திரில்லர் படம். மர்மமான முறையில் கொலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதற்கான விசாரணையை மேலும் விரைவுபடுத்தி, வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கும் தருணத்தில், தடயவியல் துறை நிபுணரான பத்ரா கொலைக்கான பின்னணியையும், கொலைகாரனையும் கண்டறிகிறார். இதில் பத்ராவாக அமலாபால் நடிக்கிறார். தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள இந்தப் படம் டிஷ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!