
புதுமுங்கள் உருவாக்கும் கனல்
படம்குறித்து இயக்குனர் சமயமுரளி கூறியதாவது: கீழே இருப்பவர்கள் எல்லாம் மேலே வரவேண்டும் என்பது தான் இப்படத்தின் கரு. பணம் மட்டும் சந்தோசம் அல்ல, என்பதை எம்.ஜி.ஆர் நகர் மக்களிடம் தான் கண்டோம். அங்கு எல்லா மக்களும் சந்தோசமாக இருப்பார்கள். படமும் அதைத்தான் பேசுகிறது. என்கிறார் இயக்குனர் சமயமுரளி.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!