
இன்னொரு சூரரையும் சந்தித்த பொம்மி
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பொம்மி அபர்ணா பாலமுரளி இந்த படத்தின் நாயகன் அக்ஷய் குமாரை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள அபர்ணா, “பொம்மி வீரை சந்தித்தபொழுது.. இந்த உணர்வுகள் அளவிடமுடியாதது. நன்றி அக்ஷய் குமார் சார்.. உங்களுடைய வார்த்தைகள் எனக்கு நிறைய சொல்லித் தந்தன.. உங்களை வீராக பார்ப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!