
சிரஞ்சீவிக்கு நன்றி சொன்ன கமல்ஹாசன்
அதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் கூறுகையில், “நன்றி சிரஞ்சீவி காரு. கே பாலசந்தரிடம் நாம் இருவரும் ஒன்றாக இருந்த காலத்தை நினைவு கூர்ந்தது மகிழ்ச்சியாக இருந்தது. நமது பரஸ்பர நண்பரான சல்மான் பாயுடன் உரையாடியதும் மகிழ்ச்சி. சிறந்த மாலையாக அமைந்தது. எங்களை கவனித்துக் கொண்ட உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ”சிறப்பான மாலையாக அமைந்தது. எங்களை அழைத்ததற்கு நன்றி. சல்மான் சாரை சந்தித்ததும் சிறந்த மகிழ்ச்சி. கமல் சாருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி,” எனத் தெரிவித்துள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!