
புதுமுகங்களின் அரசியல் படம்
படம் பற்றி இயக்குனர் ராஜன் மலைச்சாமி கூறியதாவது: கிராமத்தில் இரு நண்பர்களும் உயிருக்கு உயிராய் பழகி வந்தனர். இவர்களின் நட்பை ஊரே வியந்து பார்த்தது. இந்த நட்புக்குள் விதி புகுந்தது அரசியல் வடிவில். அரசியலில் பதவி பெறுவதற்காக இருவரும் மோதிக்கொண்டனர். இறுதியில் இருவரும் என்ன ஆனார்கள் என்ற வினாவிற்கு விடைதாங்கிவரும் படம்.சென்னை, தண்டலம், மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் படமாகியுள்ளது. என்கிறார் இயக்குனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!