
தயாரிப்பாளர் ஏக்நாத் மறைவு
சென்னை அருகே திருமால்பூரில் வசித்து வந்தவர், சில மாதங்கள் உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காலமானார்.இவருக்கு கவுரி என்ற மனைவியும், சுரேஷ் என்ற மகனும், அனுராதா என்ற மகளும் உள்ளனர். மகள் அமெரிக்காவில் உள்ளதால், அவர் வந்ததும், இறுதிச் சடங்குகள் நாளை திருமால்பூரில் நடக்க உள்ளன.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!