
மீண்டும் நயன்தாராவுக்காக கதை எழுதும் நடிகர்
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறும்போது மீண்டும் நயன்தாராவை தனது படத்திற்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவருக்கு ஏற்ற வகையில் கதையை தயார் செய்து வருவதாகவும் கூறியுள்ளார். நயன்தாராவை பொறுத்தவரை எப்போதுமே தன்னை ஒரு சகோதரராகவே கருதுபவர் என்பதால் அவரை மீண்டும் அணுகி தனது படத்தில் நடிக்குமாறு கேட்பதற்கு தனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார் தயன் சீனிவாசன்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!