
சம்யுக்தாவின் குத்துக்கு பத்து : நோ பேச்சு, ஒன்லி பஞ்ச்
தொடர் குறித்து அதன் இயக்குனர் விஜய் வரதராஜ் கூறியதாவது: காதல் விவகாரம் ஒன்றில் மத்தியஸ்தம் செய்ய விரும்பி காதலர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தும்போது நண்பன் மீது அடி விழுகிறது. இதன்பிறகு நடைபெறும் களேபரங்களும், சம்பவங்களும் தான் இதன் திரைக்கதை. ஒரே நாளில் நடைபெறும் வகையில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. என்றார்.
இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் குத்துக்கு பத்து, நோ பேச்சு, ஒன்லி பஞ்ச் என கேப்ஷன் கொடுத்துள்ளனர். இந்த தொடர் விரைவில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!