
கார் விபத்தில் மயிரிழையில் தப்பிய நடிகர்
தற்போதும் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் நேற்றைய தினம் கார் விபத்து ஒன்றில் சிக்கி மயிரிழையில் தப்பினார். திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொச்சிக்கு திரும்பி வந்துகொண்டு இருந்தபோது ஏதிரே வந்த ஒரு லாரி வேறு ஒரு வாகனத்தை முந்தி வந்தபோது பக்ரூ வந்த காரின் பின் கதவு பகுதியில் இடித்து தள்ளியது. இதனால் கார் நிலைதடுமாறி சாலையோரமாக மோதி நின்றது. இருந்தாலும் பக்ரூ உட்பட காரில் பயணித்தவர்கள் காயம் எதுவும் இன்றி தப்பினர். பின்னர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளார்கள் ஏற்பாடு செய்த வேறு காரில் அவர் கொச்சிக்கு புறப்பட்டு சென்றார்..

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!