
தனுஷ் படத்திலிருந்து வெளியேறிய பெண் ஒளிப்பதிவாளர் திருமணம்
இவரின் திறமையை பார்த்து, செல்வராகவன் தனுஷை வைத்து தான் இயக்கி வந்த நானே வருவேன் படத்திற்கு இவரை ஒளிப்பதிவாளராக நியமித்தார். ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், தன்னால் அந்த படத்தில் பணியாற்ற முடியவில்லை என விலகினார் யாமினி யஞ்னமூர்த்தி.
இந்த நிலையில், நேற்று முன்தினம் விஜய் கார்த்திக் கண்ணனுக்கும், யாமினிக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. இருவரின் நட்பு வட்டாரங்களும், திரையுலகை சேர்ந்தவர்களும், மற்றும் ரசிகர்களும் மணமக்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!