
மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர் ஏற்கெனவே அருண் விஜய் நடித்த மாபியா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்போது மீண்டும் நடிக்கிறார். துறைமுகத்தில் நடக்கும் சமூக விரோத செயல்களின் பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் கடற்படைக்கு உதவும் தமிழக போலீஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பல ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் இருக்கிறதாம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!