
வாத்தி ஆனார் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய்சேதுபதியின் தோற்றமும், கேரக்டரும் வெளியிடப்பட்டது. இதில் அவர் வாத்தியாராக இருந்து நக்சலைட் தீவிரவாதியாக மாறும் கேரக்டர் என்று தெரியவருகிறது.
இந்தப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையே திரைப்படமாகிறது. சூரி கதையின் நாயகனாக போலீஸ் கான்ஸ்ட்பிள் வேடத்தில் நடிக்கிறார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!