
மகனை அறிமுகப்படுத்திய பாடகி ஷ்ரேயா கோஷல்
அதில், “அனைவருக்கும் வணக்கம். நான் தேவ்யான், எனக்கு இன்றுடன் ஆறு மாதம் ஆகிறது. என்னைச் சுற்றியுள்ள உலகத்தைக் கவனிப்பதில் நான் பிஸியாக இருக்கிறேன். எனக்குப் பிடித்த பாடல்கனைக் கேட்பது, பல படங்களுடன் இருக்கும் புத்தகங்களைப் படிப்பது, சுமாரான ஜோக்குகளுக்கெல்லாம் சத்தமாக சிரிப்பது, எனது அம்மாவுடன் ஆழ்ந்த விவாதம் செய்து என இருக்கிறேன். உங்கள் அன்பையும், ஆசீர்வாதத்தையும் தருவதற்கு மிக்க நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஷ்ரேயாவிற்கும் அவரது மகனுக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!