
ஒரு பாடலுக்கு நடனமாட ஒன்றரை கோடி வாங்கிய சமந்தா
ரூ 250 கோடி பட்ஜெட்டில் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைக்க சில பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த படக்குழு இப்போது சமந்தாவிடம் அது குறித்து பேசி இருப்பதோடு அந்த பாடல் நடனம் ஆட அவருக்கு ஒன்றரை கோடி சம்பளம் பேசியதாக கோலிவுட்டில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாட தயங்கிய சமந்தா, இயக்குனர் சுகுமார் தனக்கு நெருக்கமான நண்பர் என்பதால் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒரு பாடலுக்கு நடனம் ஆட சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!