
12 வருடங்களுக்கு பிறகு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் மாளவிகா
தற்போது சோசியல் மீடியாவில் தனது போட்டோக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த மாளவிகா மறுபடியும் தான் சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தார். இப்போது ஜாகுவார் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் கோல்மால் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் மாளவிகா. பொன் குமரன் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஜீவா, மிர்ச்சி சிவா ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் முதல் தொடங்குகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!