
யு டியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு
ஆனால் இதனை மறுத்த சமந்தா தனது தனிப்பட்ட விவகாரங்களில் யாரும் தலையிட வேண்டாம் என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். ஆனாலும் பல தெலுங்கு யு டியூப் சேனல்ககளில் சமந்தா பிரிவுக்கான காரணங்கள் விவாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் தன்னைப் பற்றி அவதூறாகத் தகவல்கள் பரப்பிய சில யூடியூப் சேனல்கள் மீது சமந்தா மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் வெங்கட் ராவ் என்கிற வழக்கறிஞர் சமந்தாவின் திருமண வாழ்க்கை குறித்தும், அவருக்கு மற்ற ஆண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் பேசியதால், அவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!