
மீண்டும் தெலுங்கு படத்திற்கு இசையமைக்கும சந்தோஷ் நாராயணன்
சமீபகாலமாக புதுவரவு டைரக்டர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் நானியின் இந்த படத்தையும் ஸ்ரீகாந்த் ஒடேலா என்ற புதியவர் இயக்குகிறார். இப்படம் தெலுங்கானாவில் உள்ள கொத்தகுடெம் நிலக்கரி சுரங்கங்களின் பின்னணி கதையில் உருவாகிறது. முதன்முதலாக இப்படத்தில் தெலுங்கானா பேச்சுவழக்கில் நடிக்கிறார் நானி.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!