
தியேட்டர் நெரிசல் சம்பவம் : அல்லு அர்ஜூன் நேரில் ஆஜராக நீதிமன்றம் சம்மன்
அந்தக் கூட்ட நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அல்லு அர்ஜூன் 11வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனிடையே, போலீஸ் விசாரணை அறிக்கைக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இது தொடர்பான வழக்கு நம்பள்ளி நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் விசாரணைக்காக வரும் ஜூன் 22ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!