
புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால்
படம் பற்றி இயக்குனர் யாவரும் கேளிர் கூறியதாவது: கதையின் நாயகன், தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதே தனது வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு பயணிக்கிறார். கதாநாயகன் தனது லட்சியத்தை எப்படி அடைகிறார் என்பதே படத்தின் கதை. சோனியா அகர்வால் இதுவரை நடித்திராத ஒரு கேரக்டரில் நடிக்கிறார் என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!