
சமுத்திரக்கனியின் விநோதய சித்தம்
சமுத்திரகனி கூறுகையில், ‛‛வேடிக்கையான மனித மனத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் மையக்கரு. பார்ப்பவர் அனைவருடனும் இப்படத்தை கதை உரையாடும்,"" என்றார்.
சஞ்சிதா ஷெட்டி கூறுகையில், ‛‛பெற்றோரும் குழந்தைகளும் இப்படத்தை முழுமையாக விரும்புவர். குடும்ப பொழுதுபோக்காக இருக்கும்,"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!