
மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி
இந்த நிலையில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி விட்டதால் தணிக்கை சான்றிதழுக்காக அனுப்பி இருந்தார்கள். படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள், சில காட்சிகளை கோடிட்டு காட்டி அவற்றை கத்தரிக்குமாறு கூறியுள்ளார்கள். ஆனால் இதற்கு இயக்குனர் சுதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த காட்சிகளை நீக்கினால் கதையின் ஜீவனே போய் விடும் என்று சொல்லி தற்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்புவதற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!