
புதுமுகங்களின் பரோல்
"ஒரு கொலை வழக்கில் சிறையில் தண்டனையை அனுபவவித்து வரும் அண்ணனை தம்பி பரோலில் எடுத்து வருகிறார். அது தம்பிக்கே பிரச்சினையாக முடிகிறது. அது என்ன என்பதுதான் கதை. அண்ணன், தம்பி பாசத்தை வித்தியாசமான களத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். கதை திருச்சியில் ஆரம்பித்து சென்னை, கோவை, சேலம் என பயணிக்கிறது. செண்டிமெண்ட் கலந்து ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது" என்கிறார் இயக்குனர் துவாரக் ராஜா.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!