
தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்
படம் பற்றி இயக்குநனர் சரீஷ் கூறும்போது "இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது. ஒரு சிறு சந்தேகம் ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச் சிக்கலை மையப்படுத்தி, கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது.
எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார். பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா, இப்படத்தின் திரைக்கதை எழுதியுள்ளார். குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம் என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!