
சிம்புவின் மாநாடு டப்பிங் பணி துவங்கியது
இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பிரம்மாண்டமாய் செட் போட்டு படமாக்கி வந்தனர். தற்போது அந்த பணியும் முடிந்துவிட்டது. அதையடுத்து தற்போது மாநாடு படத்தின் டப்பிங் பணி துவங்கி உள்ளது. இந்த தகவலை தனது டுவிட்டரில் தெரிவித்துள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, டப்பிங் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!